யாழ். நல்லூரில் காணாமல் போயுள்ள யாசகர்களின் குழந்தை
Sri Lanka Police
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Theepan
யாழ்ப்பணம் - நல்லூரில் யாசகம் பெற பெற்றோரின் பெண் குழந்தையை காணவில்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் இருந்து, நல்லூர் ஆலய தேர் திருவிழாவிற்கு யாசகம் பெற இரண்டு பிள்ளைகளுடன் பெற்றோர் வந்துள்ளனர்.
முறைப்பாடு பதிவு
அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளனர்.
அதன் போது, அவர்களின் இரண்டரை வயது பெண் குழந்தை நல்லூர் வளாகத்தில் தீர்த்த திருவிழாவின் போது காணாமல் போயுள்ளது.
தமது குழந்தை காணாமல் போனது குறித்து, பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் (15.09.2023) வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

லண்டன் புறப்பட்டபோது 260 உயிர்களை பறித்த கோர விமான விபத்து: அடிக்கடி மருத்துவ விடுப்பெடுக்கும் விமானிகள் News Lankasri

இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை - அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை News Lankasri

மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US