அமைச்சர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் – டலஸ் அழகப்பெரும
Colombo
Dullas Alahapperuma
By Kamel
அமைச்சர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென ஊடக அமைச்சர்டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிகாரிகள், அமைச்சர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக செறய்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தாம் ஏனைய விடயங்களை கருத்திற் கொள்ளாது பல வாகனங்களை பயன்படுத்தினால் தமக்கு ஏதேனும் நோய் இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர்கள் முன்னுதாரணமாக செயற்படாவிட்டால் அது பொதுமக்கள் மத்தியில் கோபத்தையே உருவாக்கும் என அவர் கொழும்பு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US