எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
Parliament of Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Weather
Kumara Jayakody
By Dhayani
சீரற்ற வானிலை காரணமாக 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த எண்ணிக்கை 24 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை
இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

நாட்டின் அவசரகால பேரிடர் காரணமாக மின்சார துறையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதே அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று (03) நாடாளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US