கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் புதிய தலையீடு! அமைச்சர் அதிரடி உத்தரவு
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்காக வழங்கப்பட்ட அதிகாரம் மீளப் பெறப்பட்டதாக அமைச்சரவையின் செயலாளரின் உத்தரவிற்கு அமைய ஒரு கடிதம் குறித்த பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையில் தற்போது அந்த பிரதேச செயலகத்தின் நிலை என்ன? உண்மையில் அந்த கடிதத்தின் அடிப்படையில் தற்பொழுது அங்கு கொடுக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மீள பறிக்கப்பட்டிருக்கின்றதா? அல்லது அரசினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
இந்த நிலையில் இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக எம்மோடு இணைந்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்கள்.
அவருடனான விசேட நேர்காணல் இதோ,