ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு
Easter Attack Sri Lanka
Ananda Wijepala
By Mayuri
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை குறுகிய காலத்திற்குள் வெற்றிகரமாக முடிக்க முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் (21.04.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பாரபட்சமின்றி விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், நாட்டில் நடைபெறும் மோசடி, ஊழல் மற்றும் பிற முறைகேடுகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளும் நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வரவிருக்கும் மே தினம் மற்றும் வெசாக் கொண்டாட்டங்களுக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US