வெளிநாடுகளில் மூடப்படும் இலங்கை தூதரகங்கள்! அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
வெளிநாடுகள் சிலவற்றிலுள்ள இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டமையானது தற்காலிகமானவை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இவ்வாறு மூடப்பட்ட அலுவலகங்களை ஒரு வருட காலப்பகுதிக்குள் மீண்டும் திறப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,