மாதம் 100 மில்லியன் டொலர்களை கோரும் அமைச்சர்
நாட்டுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தனது அமைச்சுக்கு ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, (Bandula Gunawardana) அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அரிசி, சீனி, மிளகாய், கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்ற அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்த பணம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் அரச திறைசேரியில் போதுமான டொலர்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், அரசாங்கம் நட்பு நாடுகளிடம் டொலர்களை கடனாக பெற தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலும் கடனை பெறுவது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்துடன் இந்தியாவுக்கு இலங்கைக்கு ஆயிரத்து 400 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri