ஐரோப்பாவில் இலட்சக்கணக்கான கோவிட் மரணங்கள் பதிவாகும்!உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Covid
Europe
Poland
By Dhayani
ஐரோப்பாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் கோவிட் தொற்றால் மேலும் இலட்சக்கணக்கான மரணங்கள் பதிவாகும் என உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கபட்டுள்ளன.
அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் போலந்தில் 28 ஆயிரத்து 380 புதிய தொற்றுக்களும், 460 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மீண்டும் சமூக இடைவெளியை பேணும் திட்டங்களை நடைமுறைப்படுத்த போலந்து உட்பட்ட சில நாடுகள் முடிவு செய்துள்ளன.
அதிகரித்துவரும் தொற்றாளர்களை அடுத்து மீண்டும் தற்காலிக கோவிட் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

Mr. Ramji Swamigal
4.7 175 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

சூடுபிடிக்க சமயத்தில் வெளியேறும் பிரபலம்.. கோடிகளில் பரிசுத்தொகை- டைட்டில் வின்னருக்கு எவ்வளவு? Manithan

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

கடந்த வாரம் பிரவீன் காந்தி, இந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து எலிமினேட் ஆனது இவர்தான்... யார் பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US