ஐரோப்பாவில் இலட்சக்கணக்கான கோவிட் மரணங்கள் பதிவாகும்!உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஐரோப்பாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் கோவிட் தொற்றால் மேலும் இலட்சக்கணக்கான மரணங்கள் பதிவாகும் என உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கபட்டுள்ளன.
அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் போலந்தில் 28 ஆயிரத்து 380 புதிய தொற்றுக்களும், 460 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மீண்டும் சமூக இடைவெளியை பேணும் திட்டங்களை நடைமுறைப்படுத்த போலந்து உட்பட்ட சில நாடுகள் முடிவு செய்துள்ளன.
அதிகரித்துவரும் தொற்றாளர்களை அடுத்து மீண்டும் தற்காலிக கோவிட் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? Manithan

முதலாம் ஆண்டு திருமண நாள், தனது மகன்களின் முகத்தை காட்டிய விக்னேஷ் சிவன், நயன்தாரா- கியூட் போட்டோஸ் Cineulagam
