ஐரோப்பாவில் இலட்சக்கணக்கான கோவிட் மரணங்கள் பதிவாகும்!உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Covid
Europe
Poland
By Dhayani
ஐரோப்பாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் கோவிட் தொற்றால் மேலும் இலட்சக்கணக்கான மரணங்கள் பதிவாகும் என உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கபட்டுள்ளன.
அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் போலந்தில் 28 ஆயிரத்து 380 புதிய தொற்றுக்களும், 460 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மீண்டும் சமூக இடைவெளியை பேணும் திட்டங்களை நடைமுறைப்படுத்த போலந்து உட்பட்ட சில நாடுகள் முடிவு செய்துள்ளன.
அதிகரித்துவரும் தொற்றாளர்களை அடுத்து மீண்டும் தற்காலிக கோவிட் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US