பால்மா தேநீர் இனி இல்லை! சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் அதிரடி தீர்மானம்
Colombo
Food
Milk Powder
By Murali
பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீர் விற்பனை செய்வதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவிக்கின்றார்.
பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், அதனை நுகர்வோரினால் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என அவர் கூறுகின்றார்.
சிற்றுண்டிசாலைகளின் பிரதான வருமான மார்க்கமாக பால் தேநீர் விற்பனை காணப்பட்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பால்மா தட்டுப்பாடு மற்றும் ஊழியர்களுக்காக சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் கடந்த காலங்களில் எதிர்நோக்கியமையினால், சில சிற்றுண்டி உரிமையாளர்கள் பால் தேநீர் விநியோகத்தை நிறுத்தியிருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 5 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US