புதுடெல்லியில் இந்திய வெளியுறவு செயலாளரை சந்தித்துள்ள மிலிந்த மொரகொட
Srilanka
India
Delhi
By Ajith
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை இன்று, புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு, புதிதாக வருகை தந்த இராஜதந்திர தூதுவர்கள், இந்திய வெளியுறவுச் செயலாளரை சந்திக்கும் நடைமுறைக்கு ஏற்ப இருந்தது.
இந்த கலந்துரையாடலின் போது, இருவரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களைப் பற்றி விவாதித்துள்ளனர்.
உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மொரகொட, நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக மக்களிடையே தொடர்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US