மிஹிந்தலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு
Anuradhapura
Sri Lanka Police Investigation
Death
By Aanadhi
அநுராதபுரம், மிஹிந்தலை சீப்புக்குளம் பகுதியில் விவசாய கிணற்றொன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் 23 வயதையுடைய கிரிமெட்டியாவ - சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சடலத்தை கண்டறிந்த பெண்ணின் சகோதரி
உயிரிழந்த யுவதியின் சகோதரி மாடுகளைப் பார்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த பின்னர் வீட்டில் மூத்த சகோதரி இல்லாததால் சுற்றிலும் தேடியபோது கிணற்றுக்குள் சடலமாக மிதந்ததைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US