மிஹிந்தலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு
அநுராதபுரம், மிஹிந்தலை சீப்புக்குளம் பகுதியில் விவசாய கிணற்றொன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் 23 வயதையுடைய கிரிமெட்டியாவ - சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சடலத்தை கண்டறிந்த பெண்ணின் சகோதரி
உயிரிழந்த யுவதியின் சகோதரி மாடுகளைப் பார்ப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த பின்னர் வீட்டில் மூத்த சகோதரி இல்லாததால் சுற்றிலும் தேடியபோது கிணற்றுக்குள் சடலமாக மிதந்ததைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
