வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு
இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வோரின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கையொன்றின் பிரகாரம் கடந்த செப்டம்பரில் வெளிநாட்டு வேலைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை 10% வீதத்தினால் அதிகரித்துள்ளது
கடந்த செப்டம்பர் மாதத்திற்குள் 28, 344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பணியக அறிக்கை
2023ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 25, 716 ஆக பதிவாகியிருந்தது.
நடப்பு ஆண்டின் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் மாத்திரம் 240, 109 இலங்கையர்கள் வெளிநாடுளுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

தேசியப்பட்டியலுக்காக இரு பிரதிநிதிகளை இழக்க போகும் தமிழரசு கட்சி: சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.. புகைப்படம் இதோ Cineulagam

என் அம்மா இருக்கும்போது வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார்.. தப்பான எண்ணம்! சின்மயி வெளிப்படை பேச்சு Cineulagam
