ஹவுதி கிளர்ச்சியாளர்களால் மீண்டும் தாக்கப்பட்ட வணிகக் கப்பல்! செங்கடலில் பதற்றம்
செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யேமன் கடற்கரையில் இருந்து சிறிய படகுகளில் வந்த ஆயுததாரிகள் “ரொக்கெட்-ப்ரொபெல்லத்” (RPG) மற்றும் சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தாக்குதல் காரணமாக செங்கடல் பகுதியில் கப்பல் பயணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயண பாதுகாப்பு அச்சுறுத்தல்
மேலும், இத்தாக்குதல் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாகவும், இது கடந்த இரண்டு வாரங்களில் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களால் நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் கடல் பயண பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
[0CDGYBI ]





திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
