வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிராக புலனாய்வாளர்களின் செயற்பாடு ஆரம்பம் (VIDEO)
வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிராக புலனாய்வாளர்கள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர் என வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்றைய அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நெருங்கி வரும் நிலையில், நினைவு நாள் அனுஸ்டிப்பு தொடர்பில் பல்வேறுப்பட்ட கருத்துக்கள் தமிழர் தாயக பகுதியில் நிலவி வருகின்றது.
தமிழ் மக்களுக்காக உயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலிபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அதாவது இந்த நினைவேந்தலை யாரும் அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த கூடாது என்பதற்காகவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கு மக்களுக்கு எதிரான புலனாய்வாளர்களின் செயற்பாடு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

தடைகளை மீறி ரஷ்யா பக்கம் சாயும் சுவிட்சர்லாந்து: சுவிஸ் நிறுவனங்கள் எடுத்துள்ள நடவடிக்கை News Lankasri
