விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தல்! ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய மூலப்புள்ளிகள்
Tamils
Sri Lankan Peoples
Switzerland
By Laksi
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி சுவிட்சர்லாந்திலே நடைபெற உள்ள விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தல் என்ற விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையிலே புலம்பெயர்ந்த சமூகத்தினர் மூன்று,நான்கு பிரிவுகளாக இந்த விடயங்களை எதிரித்தும், ஆதரித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
தமிழர்களுக்கான புலம்பெயர் கட்டமைப்பு தற்போது பிளவுபட்டு வெவ்வேறு இடங்களில் நிலைவேந்தல் செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
இந்தநிலையில் தான் விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இங்கு எழுப்பப்படுகின்ற கேள்விகள் பல்வேறு விதமாக இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US