விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தல்! ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய மூலப்புள்ளிகள்
Tamils
Sri Lankan Peoples
Switzerland
By Laksi
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி சுவிட்சர்லாந்திலே நடைபெற உள்ள விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தல் என்ற விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையிலே புலம்பெயர்ந்த சமூகத்தினர் மூன்று,நான்கு பிரிவுகளாக இந்த விடயங்களை எதிரித்தும், ஆதரித்துக் கொண்டும் இருக்கின்றனர்.
தமிழர்களுக்கான புலம்பெயர் கட்டமைப்பு தற்போது பிளவுபட்டு வெவ்வேறு இடங்களில் நிலைவேந்தல் செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
இந்தநிலையில் தான் விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இங்கு எழுப்பப்படுகின்ற கேள்விகள் பல்வேறு விதமாக இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US