திருகோணமலையில் ஈரான் ஜனாதிபதிக்கான நினைவு பேருரை
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு கத்தமுல் குர்ஆன், நினைவுப் பேருரையும் பாலஸ்தீன மக்களுக்கான துவா பிரார்த்தனையும் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (27.06.2024) மாலை திருகோணமலை - கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கிண்ணியா மனித நேயத்துக்கான சமூக ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அதன் தலைவர் முஹம்மது சகித் தலைமை வகித்துள்ளார்.
தன்சல் நிகழ்வுகள்
மேலும், இந்நிகழ்வில் உலமாக்கள் பள்ளிவாசல் சம்மேலணங்களின் தலைவர், ஓய்வு பெற்ற ஊழியர்களின் சங்கத் தலைவர்கள் அதன் உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேவேளை, நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் சட்டத்தரணி மர்சூம் மௌலான, 'இன்று பாலஸ்தீனத்தை பற்றி பல்வேறு நாடுகளிலும் பேசப்பட்டு வருகின்றது.
அத்துடன், தமிழ், சிங்கள, முஸ்லிம் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள், அவரின் பெயரில் செய்கின்ற அன்னதான நிகழ்வுகளை பார்க்கின்ற போது இன்னும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை பறைசாற்றி நிற்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள்](https://cdn.ibcstack.com/article/0454a836-3ca9-44d7-9570-72ad7ea8605f/24-667cfa9609969-sm.webp)
பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் News Lankasri
![Neeya Naana: நீங்க யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருனு உனக்கு தெரியும்... கோபிநாத்தின் பதிலடி](https://cdn.ibcstack.com/article/db7b429e-29ee-4ab3-9398-e904a0f16c1c/24-667dae4f818c2-sm.webp)