தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தரின் சந்திப்பை தவிர்த்த விடுதலைப்புலிகளின் தலைவர்
தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தர் பிரேமதாச உடனான சந்திப்பினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தவிர்த்திருந்ததாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் ( Ethaya chandren) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அதாவது, தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தர்களை நம்பிச்சென்றால் தமக்கு கடந்த கால வரலாற்றினைப்போன்று ஆபத்து ஏற்படலாம் என எண்ணி சந்திப்பினை தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஜேவிபியின் பார்வையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் பார்வையும் வேறுபட்டமை என்பதினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் நன்கு அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
