பெண் ஊடகவியலாளர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை - ஊடக அமைச்சு
Sri Lanka
Media
Journalist
Keheliya Rambukwela
By Ajith
இலங்கையில் பணியின் போது துன்புறுத்தப்பட்டதாக, பெண் ஊடகவியலாளர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படவுள்ளன.
இலங்கையின் ஊடக அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
ஒரு சில பெண் ஊடகவியலாளர்கள் தாம், சிரேஷ்ட ஆண் ஊடகவியலாளர்களால் பணியிடத்தில் துன்புறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் முறையிட்டதை அடுத்து இது குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து ஊடக அமைச்சு விசாரணையை ஆரம்பிக்கும் என்றும் அவர்
கூறியுள்ளார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US