மாவைக்கு எதிரான சதியில் இறுதி நேரத்தில் விலகிய முக்கிய புள்ளி
தமிழரசுக்கட்சியினுடைய சிரேஸ்ட தலைவர் மாவை சேனாதிராஜா காலமாகியுள்ள செய்தி தமிழ் தேசிய பரப்புக்கு பெரும் இழப்பாகும்.
இந்நிலையில், அவருக்கு எதிராக மத்தியகுழுவின் 19 உறுப்பினர்கள் முன்னதாக கையொப்பமிடப்பட்ட ஆவணம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் முதல் முறையாக அக்கட்சியின் மத்தியகுழு கூடிய நிலையில் மாவை சேனாதிராஜா கூட்டத்திற்கு வருவதற்கு தாமதமாகியது.
இதன்போது மாவை சேனாதிராஜா(Mavai Senathirajah) வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் கோரப்பட்டிருந்தது.
“அவர் பதவி விலகிவிட்டார் அவரின் தலைமையில் கூட்டம் நடத்த முடியாது. எனவே உடனடியாக கூட்டத்தை ஆரம்பிக்குமாறு” இரா.சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்தார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வழங்கிய விளக்கத்தில்,
“மாவை சேனாதிாஜாவிற்கு எதிராக மத்தியகுழு உறுப்பினர்கள் சேர்ந்து அவர் பதவியிலிருப்பது விருப்பமில்லை என்று கடிதம் எழுதியுள்ளனர்.
எனினும். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று வரை மத்திய குழு உறுப்பினர் இல்லை.
எனவே அவர் இந்த கையொப்பமிடும் விடயத்திலிருந்து இறுதி நேரத்தில் விலகியிருக்கலாம்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan