ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு: இந்தியருக்கு தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றம்
லெஜண்ட் கிரிக்கெட் லீக் 2024இல், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் மேலாளர் ஒருவருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்தது.
இழப்பீடு
மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன, குற்றம் சாட்டப்பட்ட யோனி படேலுக்கு 85 மில்லியன் ருபாய் அபராதம் விதித்து, முறைப்பாட்டளரான இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்காவுக்கு 2 மில்லியன் ருபாய் இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டார்.

முன்னதாக, லெஜண்ட் கிரிக்கெட் லீக் 2024 இன் அணி மேலாளரான யோனி படேலுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் வழக்கு தொடர்ந்தது, மேலும் நீதிமன்றம் அவரை கைது செய்ய பிடியாணையை பிறப்பித்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri