சிலாபம் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
Puttalam
North Western Province
Climate Change
By Aanadhi
சிலாபம் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு நிகழ்ந்து வருவதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிலாபத்தை அண்டிய இரணவில பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 700 மீட்டர் வரை கடலரி்பபு காரணமாக கடல்நீர் நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளது.
கடலரிப்பு
இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் தற்போதைக்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் தொடர்ந்தும் கடலரிப்பு நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மண் மூடைகள் கொண்டு தடுப்பணைகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 175 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US