அடுத்த மாதம் சுற்றிவளைக்கப்படும் கொழும்பு! விடுக்கப்பட்டது பகிரங்க எச்சரிக்கை
ஜுலை 9ஆம் திகதி முதல் தேர்தலுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும், இந்த போராட்டத்தின் இறுதியில் கொழும்பு சுற்றிவளைக்கப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரித்துள்ளார்.
பலப்பிட்டியவில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டை இதுவரை கடந்து அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுப்பதற்காக கடந்த மார்ச் 9ஆம் திகதி வாக்களிப்பதற்காக மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ஆட்சியாளர்கள் அதற்கு இடமளிக்காது தங்களுக்குள்ளேயே ரணில், ராஜபக்ச, சஜித் என்று அதிகாரங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிரு்நத நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
