நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த 30 படகுகள்..! அமெரிக்காவில் பரபரப்பு
United States of America
By Dhayani
அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரில் 30 க்கும் மேற்பட்ட படகுகள் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது நடுத்தர வயது மிக்க ஒருவர் கப்பலின் உள்ளிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
தர்ஷினி திருமணத்தை நிறுத்த புதிய எண்ட்ரி கொடுத்த பிரபலம்: யார் அவர், எதிர்நீச்சல் சீரியல் ஸ்பெஷல் புரொமோ Cineulagam
ஈரானுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு உதவி., 3 இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை News Lankasri
திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை Cineulagam
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம்: பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமிடையே கருத்து மோதல் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US