கிழக்கு மாகாணத்திற்கும் பாரிய நிதி ஒதுக்கீடு அவசியம்! ஸ்ரீநாத் எம்.பி கோரிக்கை
Economy of Sri Lanka
Ilaiyathambi Srinath
By Dharu
வடக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி மற்றும் அபிவிருத்தி திட்டங்களானது வரவேற்க தக்க விடயமாக கருதப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கிழக்கு மாகாணத்திலும் இது போன்ற அபிவிருத்தி திட்டத்தின் தேவைப்பாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், மட்டக்களப்பின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைப்பதற்கான பாலமானது தேவைபாடுடைய ஒன்று எனவும், இதனை உறுதியாக அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US