கிழக்கு மாகாணத்திற்கும் பாரிய நிதி ஒதுக்கீடு அவசியம்! ஸ்ரீநாத் எம்.பி கோரிக்கை
Economy of Sri Lanka
Ilaiyathambi Srinath
By Dharu
வடக்கு மற்றும் மலையக பகுதிகளுக்கு தற்போதைய அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி மற்றும் அபிவிருத்தி திட்டங்களானது வரவேற்க தக்க விடயமாக கருதப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் கிழக்கு மாகாணத்திலும் இது போன்ற அபிவிருத்தி திட்டத்தின் தேவைப்பாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
மேலும், மட்டக்களப்பின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைப்பதற்கான பாலமானது தேவைபாடுடைய ஒன்று எனவும், இதனை உறுதியாக அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US