விடுதியொன்றுக்குள் சிக்கிய பெண்கள் - சுற்றிவளைத்த பொலிஸார்
Sri Lanka Police
Colombo
Women
By Vethu
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாட்டுக்காக ஈடுபட்ட விடுதியை சுற்றி வளைத்து, இரண்டு பெண்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியை சுற்றி வளைக்க பொலிஸ் அதிகாரி ஒருவரை உளவாளியை நியமித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள்
விடுதி மேலாளரான பெண் மற்றும் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
34 மற்றும் 53 வயதுடைய சந்தேக நபர்கள் களனி மற்றும் இரத்தினபுரி பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.
பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US