ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடற்படையினர் விலக்கப்படமாட்டார்கள் - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
சீனாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் விலக்கிக்கொள்ளப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,சீன ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு டிசம்பரில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி ஹம்பாந்தோட்டை
துறைமுகத்தின் செயற்பாடுகள் சீனாவின் சர்வதேச துறைமுகக்குழுவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகச்சேவைகள் நிறுவனத்துக்கும் கையளிக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கையளித்த நிலையில் இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri