மனுஷ நாணயக்கார குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலை
Manusha Nanayakkara
Financial crisis
Foreign Employment Bureau
By Kamal
முன்னாள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சா மனுஷ நாணயக்கார நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சற்று முன்னர் அவர் இவ்வாறு நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரியளவில் மோசடி
கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகளில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணயக்காரவிற் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பெயரை பயன்படுத்தி பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டதாக மனுஷவின் சகோதரர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 7 மணி நேரம் முன்

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri

2வது மனைவியுடன் Liplock, மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா ரொமான்டிக் வீடியோ... செம வைரல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US