தமிழர்கள் இணைய கிடைத்த ஒரு அரிய வாய்ப்பே தமிழ்பொது வேட்பாளர்..!
தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு கிடைத்திருக்கின்ற ஒரு அரிய வாய்ப்பே தமிழ் பொது வேட்பாளர் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (13.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், " யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ் மக்களுக்களின் அபிவிருத்திக்காக, இலங்கையில் மிகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதை செய்திருக்கின்றார்கள்?
அத்துடன், இனவாதம் ரீதியில் அவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு தராவிட்டாலும் பொருளாதார ரீதியிலாவது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்களா என நாம் சிந்திக்க வேண்டும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
