தமிழர்கள் இணைய கிடைத்த ஒரு அரிய வாய்ப்பே தமிழ்பொது வேட்பாளர்..!
தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு கிடைத்திருக்கின்ற ஒரு அரிய வாய்ப்பே தமிழ் பொது வேட்பாளர் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (13.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், " யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ் மக்களுக்களின் அபிவிருத்திக்காக, இலங்கையில் மிகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதை செய்திருக்கின்றார்கள்?
அத்துடன், இனவாதம் ரீதியில் அவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு தராவிட்டாலும் பொருளாதார ரீதியிலாவது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்களா என நாம் சிந்திக்க வேண்டும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam
