ஜேவிபி காடைத்தனமான கட்சி என்ற வார்த்தையால் மானிப்பாய் பிரதேச சபையில் கடும் சண்டை
Jaffna
Sri Lanka Politician
By Kajinthan
மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்றையதினம் காலை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் லே.ரமணன் ஜேவிபி காடைத்தனமான கட்சி என கூறினார்.
கூச்சலிட்டு சண்டை
உடனடியாக தேசிய மக்கள் சக்தியின் விகிதாசார உறுப்பினரான வினோத் தனு, குறித்த வார்த்தை பிரயோகத்துக்கு எதிராக கூச்சலிட்டு சண்டையிட்டார்.

இதன்போது சபையில் சச்சரவு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் பலத்த முயற்சிக்கு பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US