தேசபந்து தென்னகோனை கைது செய்ய தேடுதல் வேட்டை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
தேசபந்து தென்னகோன் அடிக்கடி சென்று வரும் நான்கு வீடுகள் நேற்றையதினத்தில்(28.02.2025) சோதனையிடப்பட்டிருந்தன.
கொழும்பில் உள்ள வீடொன்றும் அவற்றில் உள்ளடங்கியிருந்தது. மாத்தறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவைக் கொண்டு இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
விசேட சோதனை நடவடிக்கைகள்
எனினும், சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்த எந்தவொரு வீட்டிலும் அவர் இருக்கவில்லை.
இதற்கிடையே, இன்றையதினமும் தேசபந்து தென்னகோனை தேடிக் கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
