இலங்கையில் நிலவும் கடும் குளிர் காலநிலை! இரண்டு குழந்தைகள் பரிதாபமாக பலி
நாட்டில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும், கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு குழந்தைகளும் நேற்றுஅதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அதில் ஒரு குழந்தை நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் குளிர் காலநிலை

சம்பவத்தில் உயிரிழந்த 02 மாதக் குழந்தை, நுரையீரல் தொடர்பான நோயினால் முன்னர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் குளிர் காலநிலை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam