பிரான்ஸில் அமுலுக்கு வரவுள்ள கட்டாய நடைமுறை
பிரான்ஸின் பல மாவட்டங்களிலும் கடற்கரை பகுதிகளில் கட்டாய முகக் கவச சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளனர்.
தற்போது பிரான்ஸில் டெல்டா வைரஸின் பெருந்தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரான்சின் கடற்கரை மாவட்டங்களிலேயே இது கட்டாயமாகும்.
பாதுகாப்பான பல நகரங்களும், பல பெரும் நகரங்களும், முக்கியமாக நீஸ் நகரமும் இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
டெல்டா வைரசின் பெருந்தொற்று தேசிய அளவிலும் மீண்டும் வெளியிலும் கூட கட்டாய முகக் கவசச் சட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தும் கட்டயாத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.