தனிமையிலிருந்த தாய் மற்றும் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Magistrate Court Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Shrikanth Oct 31, 2025 06:12 PM GMT
Report

தாய் மற்றும் இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஒருவருக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பெண்ணின் கணவர் அலுவலகப் பணிக்காக வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அதிகாலை 4 மணியளவில் கத்தி முனையில் பெண்ணையும் அவரது இரு மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் விருந்தில் நடந்த பயங்கரம் - ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

தென்னிலங்கையில் விருந்தில் நடந்த பயங்கரம் - ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

தனிமையிலிருந்த தாய் மற்றும் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Man Who Sexually Assaulted Mother N Two Daughters

முதல் குற்றச்சாட்டிற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

அரசு தரப்பு சாட்சியங்களை ஆராய்ந்த பிறகு, குற்றச்சாட்டுகளுக்கு தானாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றம்சாட்டப்பட்டவர், அவர் மீதான நான்கு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த முதல் குற்றச்சாட்டிற்காக ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தாய் மற்றும் இரண்டு மகள்களை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் குற்றங்களுக்காக தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் ஒரே நேரத்தில், அதாவது 12 ஆண்டுகளில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தனிமையிலிருந்த தாய் மற்றும் குழந்தைகளுக்கு நேர்ந்த கொடுமை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Man Who Sexually Assaulted Mother N Two Daughters

வீட்டு உடைப்பு, கொள்ளை, மொபைல் போன் திருட்டு மற்றும் ஹெரோயின் வைத்திருந்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக முன்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட பிரதிவாதிக்கு,முந்தைய குற்றவியல் பதிவுகளின் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு ஹோமாகமா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு வருடம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், தாங்கள் அனுபவித்த துயரங்களை எந்த தயக்கமும் இல்லாமல் சுட்டிக்காட்டியுள்ளர்.

இதன்போது குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண், இரண்டு சிறுமிகளிடமும் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று நீதிவான் வினவிய போது, குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து எந்த இழப்பீடும் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

வழக்கு விசாரிக்கப்பட்ட நாட்களை விட ஒத்திவைக்கப்பட்ட நாட்கள் அதிகம் – சந்தியா எக்னெலிகொட

வழக்கு விசாரிக்கப்பட்ட நாட்களை விட ஒத்திவைக்கப்பட்ட நாட்கள் அதிகம் – சந்தியா எக்னெலிகொட

நாடு முழுவதுமான துப்பாக்கிச் சூடுகள் : வெளியான முக்கிய தகவல்கள்

நாடு முழுவதுமான துப்பாக்கிச் சூடுகள் : வெளியான முக்கிய தகவல்கள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US