கிளிநொச்சியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொடூரமாக கொலை (Video)
Kilinochchi
Sri Lanka Police Investigation
Death
By Erimalai
கிளிநொச்சி - கிருஸ்ணபுரம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (04.04.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மாமனார் மருமகனுக்கு இடையில் வாக்குவாதம்
சம்பவத்தில் 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற போது ஆத்திரமடைந்த மாமனார் மண்வெட்டி பிடியினால் மருமகனை தாக்கியதாக பொலிஸாரிடம்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 29 Reviews

லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US