மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி! - அவதிப்படும் மக்கள்
மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடியினால் மக்கள் வரிசையில் நின்று அவதிப்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, நேற்று தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கடந்த வருடம் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியிருந்தால், மக்கள் இப்போது வரிசையில் நின்று அவதிப்பட்டிருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
2021ம் ஆண்டு இறக்குமதிக்காக 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டுள்ளதாகவும், பெற்றோலியம், திரவ எரிவாயு, நிலக்கரி மற்றும் மருந்துக்காக 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
People are suffering in queues because of a man-made crisis. #SriLanka spent $20.6b for imports in 2021. Only $4.6b for petroleum, LPG, coal & medicine. If Govt restricted import of non essentials a year ago as we demanded, people wouldn’t have suffered in queues now.
— Udaya Gammanpila (@UPGammanpila) March 15, 2022

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
