கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
Sri Lanka Police
Colombo
Death
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொட, வெதமுல்ல பகுதியில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் நபர் ஒருவர் ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் களனி, வெதமுல்ல பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாக்குவாதத்தில் கொலை
கொலை செய்யப்பட்ட நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் கொழும்பு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலையில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கைது செய்ய பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 5 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US