கும்பல் ஒன்றினால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
Sri Lanka Police
Gampaha
Death
By Vethu
கம்பஹா, சீதுவ பொலிஸ் பிரிவின் எரியகஹலிந்த பகுதியில் நேற்று இரவு ஒரு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழுவொன்றினால் கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த நபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை குற்றம்
கொலை செய்யப்பட்ட நபர் எரியகஹலிந்த பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கொலையாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US