கும்பல் ஒன்றினால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
Sri Lanka Police
Gampaha
Death
By Vethu
கம்பஹா, சீதுவ பொலிஸ் பிரிவின் எரியகஹலிந்த பகுதியில் நேற்று இரவு ஒரு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழுவொன்றினால் கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த நபர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை குற்றம்
கொலை செய்யப்பட்ட நபர் எரியகஹலிந்த பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கொலையாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri

இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்.. அவருடைய அடுத்த படம் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US