பிரான்ஸிலிருந்து ஆபத்தான பொருளை இலங்கைக்கு கொண்டு வந்தவருக்கு 12 வருட சிறை
Colombo
France
Court of Appeal of Sri Lanka
By Vethu
4 months ago
பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு போதை மாத்திரைகளை கொண்டு வந்த நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு 5,000 போதை மாத்திரைகள் கொண்டு வந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பகுதியை சேர்ந்த எம்.எப்.எம். ஃபர்ஸான் என்ற நபருக்கே 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடூழியச் சிறைத்தண்டனை
10.06.2020 அன்று சட்டவிரோத போதைப் பொருட்களைக் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குற்றம் சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 16 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US