எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் உயிரிழப்பு
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
Death
National Fuel Pass
By Theepan
ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நடராசா பிரேம்குமார் என்பவரே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் அட்டைக்கான வரிசை
குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார்.
அதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US