திருகோணமலையில் யானை தாக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம்
Trincomalee
Elephant
Eastern Province
By Rakesh
திருகோணமலை- ஈச்சிலம்பற்றில் காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(10) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பு
குடும்பஸ்தர் மாடு மேய்க்க சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US