முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி
முல்லைத்தீவு (Mullaitivu) துணுக்காய் ஐயகன்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், இன்று (29.04.2024) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, மின்னல் தாக்குதலுக்கான மற்றுமொரு நபர் ஆபத்தான நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பலியானவரின் உடலம்
சம்பவத்தில் ஜயங்கன்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான காளிமுத்து சண்முகராஜா(மூன்று பிள்ளைகளின் தந்தையான) (49 வயது) என்ற குடும்பஸ்தர்
உயிரிழந்துள்ளதுடன் ,ஜயங்கன்குளம் புத்துவெட்டுவான் பகுதியை சேர்ந்த
மகேந்திரன் பிரபாகரன் (26வயது) என்ற இளைஞர்
படுகாயமடைந்த நிலையில் மல்லாவ
ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
அத்துடன், பலியானவரின் உடலம் ஐயன்கன்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan