முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Police
Arrest
Mullaitivu
Gun
By Independent Writer
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியினை விவசாய காணிக்கு கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு - றெட்பானா பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US