முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Police
Arrest
Mullaitivu
Gun
By Independent Writer
முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியினை விவசாய காணிக்கு கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு - றெட்பானா பகுதியினை சேர்ந்த 30 அகவையுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US