கோட்டாபயவின் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்ட பிரதான எம்.பிக்கள்!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Prasanna Ranatunga Rajapaksa Family
By Dharu Aug 27, 2024 04:37 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் ஐந்தில் ஒரு பங்கு ராஜபக்சர்களை உள்ளடக்கி இருந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம் என்றும், நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட முடியாமல் போனது என்றும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா - திவுலபிட்டிய தொகுதியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

''எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை ஒப்படைத்தால், நாட்டின் எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எதுவும் பேச முடியாது.

இலங்கையர்களுக்கு போலி விண்ணப்பங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

இலங்கையர்களுக்கு போலி விண்ணப்பங்களை வழங்கிய அமெரிக்க தம்பதி : விதிக்கப்படவுள்ள தண்டனை

90 சதவீத வெற்றி 

இந்த தருணத்தில் நாட்டின் எதிர்காலத்தை கையளிக்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

மொட்டு கட்சியை ஆரம்பித்து அதனுடன் இணைந்து செயற்பட்டு உள்ளூராட்சித் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்றோம்.

கோட்டாபயவின் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்ட பிரதான எம்.பிக்கள்! | Major Mps Ignored In The Cabinet

உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத  வெற்றி பெற்றுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில், அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் தேசியப் பாதுகாப்பில் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு அதிகாரம் இருந்தது. அரசாங்கம் ஆரம்பமானபோது ​​கோவிட் தொற்றுநோயால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

அரசாங்கம் என்ற வகையில் எங்களால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. நாங்கள் அன்று அமைச்சரவையில் இருந்தோம். கோட்டாபயவும் அங்கு இருந்தார்.

கடற்கரையை மையமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம்!

கடற்கரையை மையமாக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டம்!

ஐந்தில் ஒரு பங்கு

பிரதமராக மகிந்த அங்கு இருந்தார். இதில் நிதி அமைச்சர் பசில். நாமல் ராஜபக்ச 05 அமைச்சர்களுடன் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

கோட்டாபயவின் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்ட பிரதான எம்.பிக்கள்! | Major Mps Ignored In The Cabinet

அமைச்சர் சமலும் உடனிருந்தார். எங்கள் அமைச்சரவையில் ஐந்தில் ஒரு பங்கு ராஜபக்சர்களே. அந்த அமைச்சரவையில் நானும் இருந்தேன்.

அப்போது நாங்கள் சொன்னதை எங்கள் அரசு கேட்கவில்லை. எமது அரசாங்கம் கவிழ்ந்து.

அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது. இதில் மற்ற காரணிகளும் இருந்தன. இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று ஜே.வி.பி கூறியது நினைவிருக்கலாம்.

வவுனியா - மன்னார் வீதியில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்

வவுனியா - மன்னார் வீதியில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்

அரசியல் ஸ்திரமற்ற தன்மை

எல்லோரையும் திருடன் என்று அழைத்தார்கள். மக்கள் மத்தியில் பொய்களை விதைத்தனர். நாட்டை வீதிக்கு இழுத்து அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கினர்.

கோட்டாபயவின் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்ட பிரதான எம்.பிக்கள்! | Major Mps Ignored In The Cabinet

நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினோம். ஆனால் நாங்கள் அழைக்கப்பட்டோம்.

எதிர்க்கட்சித் தலைவரை நாட்டைப் பொறுப்பேற்கச் சொல்லுங்கள். நிபந்தனையின்றி உதவ தயார் என கூறினோம். ஏற்றுக்கொள்ள முடியாது என்று அனைவரும் கூறியபோது ரணில் மட்டும் ஏற்றுக்கொண்டார்." என்றார்.

மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும்! எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி

மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்க நேரிடும்! எச்சரிக்கை விடுக்கும் ஜனாதிபதி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US