புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் இலங்கை செல்ல காரணமான முக்கிய பெண்
இலங்கையிலுள்ள பௌத்த குருமார்களை சந்திப்பதற்காக சிங்கள பெண் ஒருவரை சந்திக்க நேர்ந்ததாக உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில்,
உலகத்தமிழர் பேரவையின் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள பல சிவில் சமூகத்தை கொண்டவர்களை அழைப்பதற்காக முன்வந்திருந்தோம்.
அதில் ஒரு அழைப்பு குறித்த சிங்கள பெண்ணுக்கு சென்றுள்ளது. எனினும் இவர் மூலமாக பௌத்த குருமார்களை அடைவதுதான் எங்களது நோக்கம்.
மாறாக மகனை இழந்த தாய் என்ற ரீதியில் அவரை சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
