பிள்ளையானை அடுத்து சிக்கப் போகும் முக்கிய புள்ளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேசிய புலனாய்வின் முன்னாள் பொறுப்பாளர் சுரேஷ் சலேவிடம் ஏன் இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்ற போது சுரேஷ் சலே இலங்கையில் இல்லை. அவர் இந்தியாவிற்கு இராணுவப்பயிற்சி திட்டத்திற்கு சென்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் சுரேஷ் சலே இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்றும் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது முன்னாள் பிரதி அமைச்சரான பிள்ளையான் என்னும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவரை அடுத்து கைது செய்யப்படவுள்ள முக்கிய நபர்கள் தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
