இலங்கைக்கு காத்திருக்கும் பெரும் சிக்கல்! மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக கடல்வழிகள் தடைப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டில் பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
எனவே அதனை சமாளிக்க அரசாங்கம் ஒரு வெற்றிகரமான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடல்வழிகள் தடை
நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது சர்வதேச பதற்ற நிலைமை தொடர்ந்தால் என்ன நடக்கும் என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டுவருவதில் பெரும் பங்களிப்பைச் செய்த முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலேவின் கைது மிகவும் வருத்தமளிப்பதாகவும், அவருக்கு மரியாதை தான் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"வெளிநாடுகளிலிருந்து எரிபொருள் மற்றும் பல விடயங்களைப் பெறுவதால், கடல்வழிகள் தடைசெய்யப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டில் ஒரு பெரிய பிரச்சினை எழக்கூடும். அதைச் சமாளிக்க அரசாங்கம் ஒரு வெற்றிகரமான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri