மகிந்த பதவி ஏற்ற நாளில் இருந்து ஆரம்பித்த அட்டூழியங்கள்! பறிக்கப்படுமா ராஜபக்சர்களின் குடியுரிமை(Video)
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து தொடர்ச்சியாக மக்கள் விரோத செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ராஜபக்சர்களை நீதிமன்றம் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தியிருக்கின்றது. இந்தக் குற்றங்களுக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் இன்னும் குறிப்பிடவில்லை.
எனினும், ராஜபக்சர்களின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என்பதையே மக்கள் தரப்பினர் முதலாவதாக எதிர்பார்க்கின்றார்கள் என அருட்தந்தை மேலும் தெரிவித்தார்.
மிக நீண்ட காலத்திற்கு அவர்களை அரசியலில் நுழைய விடாது தடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam