மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த 11 கைதிகளின் உடலிலும் துப்பாக்கிச் சூடு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 11 கைதிகளின் உடலிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிகளின் மரணம் தொடர்பில் இன்றைய தினம் வத்தளை நீதிமன்றிற்கு வழங்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் 11 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பதினொரு கைதிகளில் எட்டு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தமை பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்படாத மூன்று கைதிகளை அரசாங்க செலவில் அடக்கம் செய்யுமாறு வத்தளை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri