போராட்ட களத்தில் குதித்த மகா சங்கத்தினர்!
மகா சங்கத்தினரால் அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விகாரமகா தேவி பூங்காவில் நடைபெறவுள்ளது.
நாட்டை சீர்குலைக்காமல் மகாநாயக்கர்களின் தீர்மானம் அமுல்படுத்தப்படும் என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் மாளிகைக்கு முன்பாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மகா சங்கத்தினரால் அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
